முல்லைத்தீவு மாவட்டத்தின் செம்மலை கிராமத்தில் உள்ள மாவீரர்கள் பெற்றோர்கள் மதிப்பளிப்பு நிகழ்வு 22.11.2025 அன்று சிறப்புற நடைபெற்றுள்ளது.
https://www.youtube.com/watch?v=xnMYxbWFabw
செம்மலைப்பகுதியில் முல்லைத்தீவு-கொக்கிளாய் வீதியில் இருந்து மங்கள வாத்தியத்துடன் மாவீரர்கள் பெற்றோர்கள் கையில் சுடர் ஏந்தியவாறு அழைத்து...
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் தினத்தினை முன்னிட்டு மாவீரர் பெற்றோர்கள் உறவினர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு பிரதேசங்கள்ரீதியாக நடைபெற்று வருகின்றது அந்தவகையில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை 275 மாவீரர் பெற்றோர்கள் உரித்துடைய குடும்பங்கள் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்கள்.
https://www.youtube.com/watch?v=Zmx__Xqkv_Q
முன்னதாக மங்கள வாத்திய...
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் (12) இன்று இடம்பெற்ற நடமாடும் சேவையில் பெருமளவான மக்கள் பயனடைந்துள்ளார்கள்.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மேலதிக மாவட்ட பதிவாளர் கிளையினால் ஒழுங்குபடுத்தப்பட்ட மக்கள் குறை நிவர்த்தி நடமாடும்...
திருகோணமலையில் சட்டத்திற்கு முரணாக வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சி.கோலகேஸ்வரன் 17.11.05 இன்று கண்டனம் வெளியிட்டுள்ளார்.தமிழர்களின் வரலாற்றுதொன்மை மிகுந்த பூர்வீக நிலமாகவும் இராவணன் உடைய...
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் தினத்தினை முன்னிட்டு மாவீரர் பெற்றோர்கள் உறவினர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு பிரதேசங்கள்ரீதியாக நடைபெற்று வருகின்றது அந்தவகையில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை 275 மாவீரர் பெற்றோர்கள் உரித்துடைய குடும்பங்கள் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்கள்.
https://www.youtube.com/watch?v=Zmx__Xqkv_Q
முன்னதாக மங்கள வாத்திய...
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் (12) இன்று இடம்பெற்ற நடமாடும் சேவையில் பெருமளவான மக்கள் பயனடைந்துள்ளார்கள்.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மேலதிக மாவட்ட பதிவாளர் கிளையினால் ஒழுங்குபடுத்தப்பட்ட மக்கள் குறை நிவர்த்தி நடமாடும்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து கொழும்பிற்கு சொகுசு பேருந்து சேவையினை நடத்துவதற்கான அனுமதியினை வழங்க கோரி பல்வேறு பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ள நிலையில் இன்று தொடக்கம்(12) தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவர் வெளிமாவட்டத்தினை சேர்ந்த...
முல்லைத்தீவு மாவட்டத்தில் கார்த்திகை 27 மாவீர் நாளினை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் ஏற்பாட்டுக்குழுக்களினால் சுத்தம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இலங்கையின் ஐனாதிபதி அனுரகுமார திஸ்சநாயக்க தலைமையிலான அரசாங்கம் போரில்...
யாழ்ப்பாபணம் வண்ணார்ப்பன்னையைச் சேர்ந்த கவிஞர் சு. நிஷேவிதசர்மா எழுதிய ‘காதோரமுத்தங்கள் ’ எனும் காதல் சார்ந்த கவிதை நூல் 7ம் திகதி பிற்பகல் 5.00 மணிக்கு,(J Hotel, Jaffna) ஜே ஹோட்டலில் வெளியிடப்பட்டது....
முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி தோண்டும் நடவடிக்கை ஒன்று இன்று (4) இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலைவீதியில் வலைஞர்மடம் சந்திக்கு அருகில் விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் புதைத்து வைத்திருப்பதாக நம்பப்படும் இரகசிய தகவல் கொழும்பில்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் விவசாய அமைப்புக்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் ஆகியோரின் தேவைகள் பிரச்சினைகள் தொடர்பில் அவர்களுடன் நேரடியாக கலந்துரையாடினார் விவசாயம் மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் கௌரவ நாமல் கருணாரட்ண.
இந்தக் கலந்துரையாடல் முல்லைத்தீவு...
முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனைக் கிராமத்திற்கு இன்றைய தினம் (04.11.2025)விஜயம் மேற்க்கொண்ட விவசாயம் மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் கௌரவ நாமல் கருணாரட்ண விவசாய அமைப்புக்கள் மற்றும் விவசாயிகளுடன் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
குறித்த கலந்துரையாடலானது...
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த குடும்ப பெண்ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துசம்பவம் 02.11.2025 அன்று இடம்பெற்றுள்ளது புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வீதியில் ஓரமாக நின்ற குடும்ப பெண்மீது வேகமாக மோட்டார் சைக்கிலில்...